குடிமைத் தற்காப்பு

உயர்நிலை 4 மாணவரான தியா மனு உட்பட சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பிப்ரவரி 15ஆம் தேதி தயார்நிலை உணவை உண்டனர்.
முதல்முறையாக நாடு தழுவிய ‘எஸ்ஜி தயார்நிலைப் பயிற்சி’ எனும் முழுமைத் தற்காப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு நடவடிக்கையின்போது 19 வயது தேசிய சேவையாளர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடைய உயரதிகாரிமீது அக்டோபர் 16ஆம் தேதி திங்கட்கிழமை குற்றம் சுமத்தப்படவுள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை அதிகாரிகள், இப்போது குடிமைத் தற்காப்புப்படை பயிலகத்தில் மிகவும் தத்ரூபமான பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.